சாக்கடை கலந்த குடிநீர்

img

சாக்கடை கலந்த குடிநீர்: சிதம்பரம் நகர மக்கள் அதிர்ச்சி

சிதம்பரம் நகராட்சி காரிய பெருமாள் கோவில் தெரு, சுப்பிரமணியன் தெரு உள் ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர்குழாயில் முடைநாற்றமெடுக்கும் சாக்கடை கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.